Monday, February 14, 2011

அனைவருக்கும் வணக்கம் , இது உங்கள் சேவகன் , இவன் தனது மக்களின்  மனக்குமுறல்களை  தனது குரலில் சொல்ல நினைத்து உருவாக்கிய ஊடகம் , இனி இதன் மூலம் மக்களின் தேவை அன்றாட சொல்ல முடியாமல் , நேரமில்லாமல் , யாராவது சொல்லமாட்டர்களா கேட்க  மாட்டார்களா என்ற  பிரச்சனை விளக்கப்படும். 

அதனால் , நீங்கள் இதை படிப்பதோடு அல்லாமல் உங்களால் முடியும் என்ற பட்சதில் இதில் பிரச்சனையாக கூறப்படும் செய்தியய் , தீர்வு காண  முயற்சி செய்விர்கள் என்ற நம்பிக்கையில் ....................

மக்களின் சேவகனாய் , உங்கள் சேவகன் 

வரும்  வாரங்களில் சேவகனின் சேவை தொடரும் ......... என்றும் உங்கள் ஆசியுடன்


நன்றி வணக்கம்  .....  மீண்டும் சந்திப்போம் .........

No comments:

Post a Comment